Wednesday, January 11, 2012

வேதனை

நதியில் விழுந்த இலைகளுக்கு  மரங்கள் அழுவது கிடையாது.. 
வேரில் தீயை வைக்கும் வரை வேதனை அதற்கு புரியாது..

ஆக்கம்:  நா. முத்துக்குமார்
படம்: கற்றது தமிழ்

No comments:

Post a Comment